யாழ் நல்லூர் பகுதியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தல்!
Nov 01, 2020 248 views Posted By : YarlSri TV
யாழ் நல்லூர் பகுதியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தல்!
யாழ் நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளான
கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும்
நிலையில்
குறித்த நல்லூர் பகுதியில்
தொற்றுக்குள்ளானவருடன்தொடர்பினை
பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி நாவற்குழி தெற்கு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள்சுய தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் கொரானா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரியும்
பணியாளர்களின் குடும்பங்களில் இன்றைய தினம் சுயதனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளனர் சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டன
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago