மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி போராட்டம்!
Oct 31, 2020 255 views Posted By : YarlSri TV
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி போராட்டம்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்வசந்த்,ரஜினி அரசியலுக்கு வருவது என்றால், முன்பே வந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தற்போது எழுந்த பிரச்சினை அவரை அரசியலுக்கு அழைத்துவரும் சூழ்ச்சியா? அல்லது அரசியலுக்கு வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியா? என்பது புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago