அட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்!
Oct 28, 2020 231 views Posted By : YarlSri TV
அட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூர் குரும்பபட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு 25 விவசாயிகளை கொண்ட 6 வகுப்புகளாக நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் வேளாண்மை துணை இயக்குநர் ரவிபாரதி பேசியபோது, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி முகாமில் நாற்றங்கால் தயாரிப்பு, உர மேலாண்மை குறித்து பேசினார். இந்த பண்ணை பள்ளி பயிற்சி 6 வகுப்புகளாக நடைபெறும் என்பதனை பற்றி விளக்கமாக கூறினார்.
வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்து ராஜா (பொறுப்பு) பேசும்போது, வரிசைக்கு வரிசை 25செ.மீ. இடைவெளியில் நடவு செய்வது பற்றி எடுத்துக்கூறினார். வேளாண்மை துணை அலுவலர் ராமதிலகம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளர்கள் வேல்முருகன் மற்றும் சேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago