Skip to main content

அட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்!

Oct 28, 2020 231 views Posted By : YarlSri TV
Image

அட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்! 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூர் குரும்பபட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு 25 விவசாயிகளை கொண்ட 6  வகுப்புகளாக நடத்தப்பட்டது.



இந்த பயிற்சி வகுப்பில் வேளாண்மை துணை இயக்குநர் ரவிபாரதி பேசியபோது, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி முகாமில் நாற்றங்கால் தயாரிப்பு, உர மேலாண்மை குறித்து பேசினார். இந்த பண்ணை பள்ளி பயிற்சி ‌6 வகுப்புகளாக நடைபெறும் என்பதனை பற்றி விளக்கமாக கூறினார்.



வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்து ராஜா (பொறுப்பு) பேசும்போது, வரிசைக்கு வரிசை 25செ.மீ. இடைவெளியில் நடவு செய்வது பற்றி எடுத்துக்கூறினார். வேளாண்மை துணை அலுவலர் ராமதிலகம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்  செந்தில்குமார் உடன் இருந்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளர்கள் வேல்முருகன் மற்றும் சேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை