வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது!
Oct 22, 2020 254 views Posted By : YarlSri TV
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது!
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது வேலணை பிரதேச செயலர் சோதிநாதன்தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில்
விவசாய பாட இணைப்பாளர் குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டதுடன் கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் தீவக கடற்கரை ஓரங்களிலும் நாட்டிவைக்கப்பட்டது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago