மதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது!
Oct 22, 2020 259 views Posted By : YarlSri TV
மதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது!
மதுரை நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள இல் மாத்தூர் வளையதெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன்(60).
இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைந்துள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது 6 ஆடுகள் மாயமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருப்பண்ணன் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், ஆடுகளை திருடிச்சென்ற கீழ் மாத்தூர் புல்லூத்து பகுதியை சேர்ந்த பாலமுருகனை கைதுசெய்தனர். மேலும், அவனிடமிருந்து 6 ஆடுகளையும், ஆடுகளை திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago