Skip to main content

மதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது!

Oct 22, 2020 259 views Posted By : YarlSri TV
Image

மதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது! 

மதுரை நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள இல் மாத்தூர் வளையதெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன்(60).



இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைந்துள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது 6 ஆடுகள் மாயமானதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து கருப்பண்ணன் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், ஆடுகளை திருடிச்சென்ற கீழ் மாத்தூர் புல்லூத்து பகுதியை சேர்ந்த பாலமுருகனை கைதுசெய்தனர். மேலும், அவனிடமிருந்து 6 ஆடுகளையும், ஆடுகளை திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை