லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாண பொலிஸாருடன் இணைந்து யாழ் நகரில் கொரோணா விழிப் புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர்!
Oct 17, 2020 285 views Posted By : YarlSri TV
லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாண பொலிஸாருடன் இணைந்து யாழ் நகரில் கொரோணா விழிப் புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர்!
தற்போது நாட்டில் நிலவும் கொரோணா தொற்று அச்ச நிலைமையில் யாழ் குடாநாட்டில் கொரோணா தொற்று பரவலை தடுக்கும் முகமாக பொதுமக்களுக்கு கொரோணா தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாக யாழ் நகர் சிற்றி லயன்ஸ் கழகமும் யாழ்ப்பாண போலீசாரும் இணைந்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தார்கள்
குறித்த விழிப்புணர்வின்போது முகக்கவசம் அணியாது யாழ் நகருக்குள் வருகை தந்த பொது மக்களுக்கு முககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது மேலும் சமூக இடைவெளி பேணுதல் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல்தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யினால் விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது
குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் சிற்றி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண போலீசார் கலந்து கொண்டனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago