இயக்கச்சி படை முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்!
Oct 17, 2020 256 views Posted By : YarlSri TV
இயக்கச்சி படை முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்!
இந்த சம்பவம் 17/10/2020 சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இராணுவ வீரர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் இராணுவ வீரருடன் தொடர்பை துண்டித்ததனால் குறித்த வீபரீதம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது
இரத்தினபுரியை சேர்ந்த சிப்பாய் இயக்கச்சி கெமுனு வோச் படைப் பிரிவில் கடைமை புரிந்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago