பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்!
Oct 14, 2020 238 views Posted By : YarlSri TV
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது. இதனையொட்டி, நேற்று ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளாகத்தில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாணவ, மாணவிகள் தாங்கள் பிடித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வாங்க ஆர்வமுடன் வந்தனர். அப்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து அசல் மதிப்பெண் சான்றிழை வாங்கி சென்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago