கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் - சிவபெருமாள் யாதவ்
Oct 11, 2020 330 views Posted By : YarlSri TV
கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் - சிவபெருமாள் யாதவ்
கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர் நல உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு கால்நடை மேய்ப்போர் மற்றும் வளர்ப்போருக்கு என தனி வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், கால்நடைகளை வாகனங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது காவல் துறையினரின் கெடுபிடியை தவிர்க்க ஆடு, மாடு மேய்க்கும் தனி அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்..
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago