விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 8 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!
Oct 08, 2020 250 views Posted By : YarlSri TV
விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 8 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!
கடந்த ஜூலை மாதம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த மீனவர்களை தேடும் பணியில் இறங்கிய தமிழக அரசு அவர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்திருப்பதை கண்டறிந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியது. அதன் படி, இன்று காலை மியான்மரில் மீட்கப்பட்ட 8 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்
அந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மரில் ஏற்பட்ட படகு விபத்து ஒன்றில் இவர்களுடன் சென்ற மீனவர் பாபு மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவாதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago