வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூ டு மா று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உ த்தரவு!
Oct 07, 2020 251 views Posted By : YarlSri TV
வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூ டு மா று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உ த்தரவு!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் 3வது அலை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூ டு மா று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உ த்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் 3வது அலை காரணமாக நாட்டில் கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான
ஆகிய பொ லிஸ் பி ரிவுகளுக்கு ஊ ரடங்கு அ முல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் கா லவரையறையின்றி மூ டப்பட் டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை வி டுமுறையினையடுத்து வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் 3வது அலையை க ட்டுப்படுத்தும் முகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலையும் மூ டுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago