நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!
Oct 04, 2020 249 views Posted By : YarlSri TV
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை விடுமுறை காலம் நாளை (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள், தனியார் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பிரிவேனாக்களை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வாதிகார நாடுகளை தேர்ந்து எடுத்ததாக அமெரிக்கா கண்டனம் தெர்வித்து உள்ளது!
-
மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பில் வேண்டுகோள்!
-
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து முடிவு செய்ய மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago