நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மாஸ்க் அணிந்து களப்பணியாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
Oct 03, 2020 236 views Posted By : YarlSri TV
நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மாஸ்க் அணிந்து களப்பணியாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
கட்சியினர் அனைவரும் மாஸ்க் அணிந்து களப்பணியாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் அறியப்படும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளே தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்ற நிலை நீடிக்கிறது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி தனித்தே சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் என சீமான் அறிவித்திருந்தார்.
அதன் படி, நாம் தமிழர் கட்சியினர் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மாஸ்க் அணிந்து களப்பணியில் ஈடுபட வேண்டும் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாஸ்க், கையுறை அணைந்து பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் முறையாக மாஸ்க் அணியாமல் பலர் களப்பணியாற்றுவதை காணும் போது தான் மனவேதனை அடைவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago