வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளது!
Sep 23, 2020 283 views Posted By : YarlSri TV
வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளது!
சனச இண்டர் நஷனல் நிறுவனம் கனடாவின் நிதி உதவியுடன் ,டி ஐ டி அமைப்பின் ஆலோசனையின் கீழ் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ளூர் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் " சுற்றுலா துறை அபிவிருத்தி வெகுமதி சங்கிலி " என்னும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது.
ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.மேலும் கொரோனாவுக்கு பின்னர் உணவகம் மற்றும் விடுதிகளின் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வும் இடம்பெற்றது .அத்துடன் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகாரணங்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சனச இண்டர் நஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமடணி கிரிவந்டெனிய,,சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர ,நிகழ்ச்சி திட்ட தலைவர் ஹர்ஷி அபேநாயக்க ,உட்பட விடுதி ,உணவகம் மற்றும் சுற்றுலா கற்கை நெறியை விளக்கும் நிறுவன பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago