ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் - மகிந்த தேசப்பிரிய
Sep 20, 2020 265 views Posted By : YarlSri TV
ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் - மகிந்த தேசப்பிரிய
ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் உறுப்பினர்கள் இன்றி இயங்குகின்றன.
2 வருடங்களுக்கு மேலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறாது இருந்தது.
ஆகவே தேர்தல் இல்லாது செயற்பட முடியுமானால், ஏன் தேர்தல் ஒன்றை நடத்தி செலவீனத்தை ஏற்படுத்துகிறார்கள் என சிலர் கேள்வி எழுப்பு கின்றனர்.
மக்களின் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளின் ஊடாகவே வெளிப்படுத்தி அதனை அடைய முடியும்.
அதுவே ஜனநாயகமாக கருதப்படும் ஆகவே இந்த நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago