Skip to main content

ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் - மகிந்த தேசப்பிரிய

Sep 20, 2020 265 views Posted By : YarlSri TV
Image

ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் - மகிந்த தேசப்பிரிய 

ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.



மாகாண சபைகள் உறுப்பினர்கள் இன்றி இயங்குகின்றன.



2 வருடங்களுக்கு மேலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறாது இருந்தது.



ஆகவே தேர்தல் இல்லாது செயற்பட முடியுமானால், ஏன் தேர்தல் ஒன்றை நடத்தி செலவீனத்தை ஏற்படுத்துகிறார்கள் என சிலர் கேள்வி எழுப்பு கின்றனர்.



மக்களின் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளின் ஊடாகவே வெளிப்படுத்தி அதனை அடைய முடியும்.



அதுவே ஜனநாயகமாக கருதப்படும் ஆகவே இந்த நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை