பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார் பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார் - ஐங்கரநேசன்
Sep 15, 2020 227 views Posted By : YarlSri TV
பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார் பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார் - ஐங்கரநேசன்
பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார்
பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார்.
திலீபன் ஒரு அரசியற் போராளி, நோயாளி அல்ல, நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார்.
பிணியால் அல்ல, தன் குடலில் தானே மூட்டிய பட்டினித்
தீயாலேயே தன் உடல் கருக்கினார்.
இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.
ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பொ.
ஐங்கரநேசன் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago