Skip to main content

பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார் பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார் - ஐங்கரநேசன்

Sep 15, 2020 227 views Posted By : YarlSri TV
Image

பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார் பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார் - ஐங்கரநேசன் 

பிரபாகரன் அல்ல உண்ணாவிரத முடிவைத் திலீபனே எடுத்தார்

பிணியால் அல்ல பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார்.



திலீபன் ஒரு அரசியற் போராளி, நோயாளி அல்ல, நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார்.



பிணியால் அல்ல, தன் குடலில் தானே மூட்டிய பட்டினித்

தீயாலேயே தன் உடல் கருக்கினார்.



இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.

ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பொ.

ஐங்கரநேசன் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை