இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!
Sep 10, 2020 264 views Posted By : YarlSri TV
இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க
அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கிடையில் இன்று (10) ஆம் திகதி பேராயரின உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான வீடுகளை விரைவாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சரும் கார்டினலும் கலந்துரையாடினர்.
அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத் திட்டங்களை தாமதத்தை தவிர்த்து விரைவாகச் செயற்படுத்த அதிக கவனம் செலுத்துவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago