ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்!
Sep 07, 2020 230 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்!
தொடர்ச்சியாக பல முன்னாள் எம்பிக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை வழங்கி வருகின்றனர்.
இதற்கமைய இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்...!
-
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதிலடி -அதிபர் டிரம்ப்
-
சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் ! - உண்மையை போட்டுடைத்த நடிகர் நாகர்ஜூனா..
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago