Skip to main content

சொத்து தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை!

Sep 02, 2020 240 views Posted By : YarlSri TV
Image

சொத்து தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை! 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார்.



இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அருகருகே உள்ள விவசாய நிலத்தியில் தனி தனியாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதமாக தந்தைக்கும் மகனுக்கும் விவசாய நிலத்தை சரியாக பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டு இருந்திருக்கிறது.



இந்நிலையில் இன்று மதியம் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கருப்பண்ணன் தனது மகனின் இடது கையை அரிவாளால் வெட்டியுள்ளார்.



இரத்த வெள்ளத்துடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிவண்ணனிடம் ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை