திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது!
Sep 02, 2020 261 views Posted By : YarlSri TV
திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது!
திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்றதாக வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை வனச்சரகர் பட்டாபி தலைமையில் தலகொணா வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை சுமந்தபடி வந்ததாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கோபால் ராமகிருஷ்ணா, அப்பாசாமி, வெள்ளி முத்துநாதம் மற்றும் குப்புசாமி செளந்தரராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago