தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
Sep 04, 2020 233 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 437
செங்கல்பட்டு - 2,836
சென்னை - 12,059
கோவை - 4,376
கடலூர் - 3,256
தர்மபுரி - 183
திண்டுக்கல் - 951
ஈரோடு - 1,171
கள்ளக்குறிச்சி - 835
காஞ்சிபுரம் - 1,711
கன்னியாகுமரி - 926
கரூர் - 366
கிருஷ்ணகிரி - 436
மதுரை - 813
நாகை - 849
நாமக்கல் - 580
நீலகிரி - 335
பெரம்பலூர் - 100
புதுக்கோட்டை - 1,043
ராமநாதபுரம் - 437
ராணிப்பேட்டை - 961
சேலம் - 3,586
சிவகங்கை - 218
தென்காசி - 660
தஞ்சாவூர் - 989
தேனி - 1,122
திருப்பத்தூர் - 471
திருவள்ளூர் - 1,364
திருவண்ணாமலை - 1,273
திருவாரூர் - 752
தூத்துக்குடி - 791
திருநெல்வேலி - 1,289
திருப்பூர் - 953
திருச்சி - 909
வேலூர் - 1,099
விழுப்புரம் - 1,324
விருதுநகர் - 499
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 27
உள்நாடு - 81
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 52,070
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago