14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
May 18, 2020 299 views Posted By : YarlSri TV
14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் இன்று (நேற்று) 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், 3 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் வந்துள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கு நோய் பரவியுள்ளது. தற்போது 101 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 497 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவுக்கு இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 60,612 ஆகும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago