கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்
Aug 30, 2020 250 views Posted By : YarlSri TV
கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்
கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் இன்று அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து செளதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அனைத்து பொதுத்துறை ஊழியர்களும் அலுவலகம் வரவேண்டும். மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம் என தெரிவித்துள்ளது.
ஒரு அலுவலகத்தில் அதிகபட்சமாக 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், அலுவலகங்களில் கைரேகை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago