தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
Aug 26, 2020 250 views Posted By : YarlSri TV
தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த்தின் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது கட்சி தான் அதிமுக.
அந்த சூழல்தான் கட்சியில் நிலவுகிறது. சட்டமன்ற தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி குறித்த முடிவுகள், நிலைப்பாடுகள் அறிவிக்கப்படும்.
தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும், குழப்பமும் இல்லை. கூட்டணி ஆரோக்கியமாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago