கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
Oct 28, 2020 288 views Posted By : YarlSri TV
கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மீதான அச்சம், தனிமையில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சிலர் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 7,14,235 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன்படி அங்கு மொத்த பாதிப்பு 18,564 ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago