யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
Aug 27, 2020 248 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில்
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரின் அறுவுறுத்தலில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் பங்குபற்றுதலில் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
கடந்த காலங்களில் கொட்டடி பகுதியில் டெங்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதனால் எதிர்வரும் மாதம் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் டெங்கு தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதனலால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று
கொட்டடி கடற்கரையை அண்டிய பகுதி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் டெங்கு நுளம்பு பெருகாதவகையில் கழிவகற்றும் செயற்பாடு
முன்னெடுக்கப்பட்டது
மீனாட்சி புரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ,அப்பகுதி இராணுவத்தினரின் பங்களிப்போடு யாழ்ப்பாண மாநகரசபை பிரதி முதல்வர் ஈசன் தலைமையிலான மாநகர சபையின் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது..
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago