இன்று 5980 பேருக்கு கொரோனா பாதிப்பு - 80 பேர் மரணம்!
Aug 22, 2020 294 views Posted By : YarlSri TV
இன்று 5980 பேருக்கு கொரோனா பாதிப்பு - 80 பேர் மரணம்!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும், தொடர்புகள் மூலம் எளிதாக பரவிவிடுகிறது. இதனால், தினமும் 5 ஆயிரத்துக்கு குறையாமல் பாதிப்புகள் பதிவாகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5980 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 80 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பிற நோயுடன் சிகிச்சை பெற்று இறந்தவர்கள் 72 பேர் ஆவர். எந்த நோயும் இல்லாமல் கொரோனா பாதித்து இறந்தவர்கள் 8 பேர் ஆவர்.
இதனிடையே, கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 5603 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 373410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 313280 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 6420 பேர் உயிரிழந்துள்ளனர். 53710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago