Skip to main content

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் நேற்று மாலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது!

Aug 22, 2020 321 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் நேற்று மாலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது! 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் நேற்று மாலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் அப்பகுதில் உள்ளவர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.



உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் குறித்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை