தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!
Nov 21, 2020 206 views Posted By : YarlSri TV
தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் திமுக, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தமிழகம் மீட்போம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு, ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே பரப்புரையை ஆரம்பித்து விட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கொரோனா இருக்கும் சூழலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், அதனை மீறி திருப்பூர் மாவட்டம் திருக்குவளையில் நேற்று பரப்புரை கூட்டம் நடத்தினார். அதனால் போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தனர். கைது செய்தாலும் திமுகவின் தேர்தல் பரப்புரை தொடரும் என கூறியிருந்தார். அதன் படி, இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீண்டும் பிரச்சாரம் நடத்தினார்.
இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக உதயநிதி ஸ்டாலினை இன்று மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவருடன் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago