மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்!
Aug 21, 2020 256 views Posted By : YarlSri TV
மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்!
கொரோனா தொற்றை குறைக்க நம்ப முடியாதவகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால், தன்னை மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அங்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு புறம் கொரோனா தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா தடுப்பு பணியில் அரசு மிகச்சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார்.
மக்களை பீதியில் வைத்திருக்க விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், நோய்த்தொற்றை தடுக்க, நம்பமுடியாத வேலைகளை அரசு செய்ததாக கூறினார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago