Skip to main content

மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்!

Aug 21, 2020 268 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்! 

கொரோனா தொற்றை குறைக்க  நம்ப முடியாதவகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால், தன்னை மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.



அங்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு புறம் கொரோனா தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.



வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா தடுப்பு பணியில் அரசு மிகச்சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார்.



மக்களை பீதியில் வைத்திருக்க விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், நோய்த்தொற்றை தடுக்க, நம்பமுடியாத வேலைகளை அரசு செய்ததாக கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை