பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்!
Aug 24, 2020 320 views Posted By : YarlSri TV
பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்!
பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஒரே இடத்தில் 30 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடினால் அவா்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
அவ்வாறு விதிகளை மீறி கூடுவோா் ஒவ்வொருவருக்கும் 100 பவுண்டுகளும் (சுமாா் ரூ.9,800), அதே நபா் மீண்டும் அந்தத் தவறைச் செய்தால் அவருக்கு 3,200 பவுண்டுகளும் (சுமாா் ரூ.3.43 லட்சம்) அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago