Skip to main content

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு முக்கிய பதவி!

Feb 05, 2021 292 views Posted By : YarlSri TV
Image

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு முக்கிய பதவி! 

இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தொழில்நுட்ப ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



இந்த குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.



அத்துடன், குறித்த குழுவில் ரொஷான் மஹானாமா, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.



விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய கிரிக்கெட் சபை ஆகியவற்றிற்கு, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பிலான விடயங்களை தெளிவூட்டுவதே இந்த குழுவின் கடமையாக காணப்படுகின்றது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை