Skip to main content

கேகாலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Aug 18, 2020 247 views Posted By : YarlSri TV
Image

கேகாலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! 

பின்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவத்த பகுதியில் வைத்து கேகாலை சிறைச்சாலையில்



உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதனையடுத்து குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது ஹெரோயின் விற்பனை மூலம் சம்பாதித்த 26,000 ரூபா பணம் மற்றும் 5 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில் பின்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை