சுட்டுக் கொல்லப்பட்ட மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவு!
Oct 20, 2020 286 views Posted By : YarlSri TV
சுட்டுக் கொல்லப்பட்ட மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவு!
மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கடை நீதிமன்ற நீதிவான், மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். காவல் துறையினருக்கும் வேறு பாதாள உலக சந்தேக நபர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது மாகந்துரே மதூஷ் உயிரிழந்ததாக காவல் துறையினர் இன்று காலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இறந்தவரின் மனைவி சடலத்தை நீதவான் முன் அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல் துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை - சீ.வி.கே.சிவஜானம்
-
தேசிய கொடியால் தப்பிக்கிறோம்.. அரசு உதவவில்லை! எல்லாம் கதை: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர் பேட்டி
-
பிரான்சில் நடைபெற்று வரும் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவல் மேக்ரான் மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago