அடுத்தக்கட்ட திட்டம் என்ன...? தோனியின் நெருங்கிய நண்பர் விளக்கம்...
Aug 17, 2020 271 views Posted By : YarlSri TV
அடுத்தக்கட்ட திட்டம் என்ன...? தோனியின் நெருங்கிய நண்பர் விளக்கம்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவித்தார்.
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின், அணியில் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திடீரென தோனி ஓய்வு அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
இது குறித்து தோனியின் பிசினஸ்ட் பார்ட்னரும், நெருங்கிய நண்பருமான அருண்டே பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எனக்கு தெரியும், ஆனால் இது சரியான நேரமா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர் தான் முடிவு செய்தார். ஐ.பி.எல் தொடருக்கு அவர் தயாரனார்.
ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது, பின் டி20 உலகக்கோப்பையும் ஒத்திவைக்கப்பட்டது. அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்துள்ளார்.
ஆனால் ஒன்று நிச்சயம். அவர் ஓய்வுக்கு பின் ராணுவத்தில் அதிக நேரம் செலவிடுவார். அவர் தனது வர்த்தக முயற்சிகளிலும், பிற கடமைகளிலும் நேரம் செலுத்துவார்.
அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். ஓய்வு பெற்ற பின் கிரிக்கெட் வீரர்களின் பிராண்ட் மதிப்பு குறைந்து விடும். ஆனால் தோனிக்கு அதுப்போன்று நடக்காது என்று நினைக்கிறேன்“ என்றுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago