தேரர்கள் இடையே மோதல் உக்கிரம் .. செயலாளர் சர்ச்சை தீரும் வரை வர்த்தமானி இல்லை ..
Aug 15, 2020 330 views Posted By : YarlSri TV
தேரர்கள் இடையே மோதல் உக்கிரம் .. செயலாளர் சர்ச்சை தீரும் வரை வர்த்தமானி இல்லை ..
அபே ஜனபல கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் விடயமாக ரத்தன தேரர் - ஞானசார தேரர் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.
இதனை சமரசம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.
அபே ஜனபல கட்சியின் செயலாளர் யார் என்பது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அடையாளம் காண்பவரின் பரிந்துரைப்படி தேசியப்பட்டியலை அறிவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் செயலாளர் சர்ச்சை தீரும் வரை வர்த்தமானி வெளியிடாமல் இருக்க தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago