சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.....!
Jun 07, 2020 269 views Posted By : YarlSri TV
சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.....!
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 2 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. 69 இலட்சத்து 76 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் 19 இலட்சத்து 88 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மெக்ஷிகோவில் புதிதாக 3 ஆயிரத்து 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பிரேசஸிலில் 2 ஆயிரத்து 907 தொற்றாளர்கள் புதிதாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
19 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
19 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
19 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
19 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
19 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
19 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago