Skip to main content

அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள கொரோனா பற்றிய தகவல்.....!

Jun 07, 2020 366 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள கொரோனா பற்றிய தகவல்.....! 

இந்தியாவிலும், சீனாவிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும், சீனாவில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மைனே மாகாணத்தில் உள்ள பியூரிட்டன் தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் பேசியதாவது,



அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 40 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனை நடந்துள்ளது. தென்கொரியாவிலோ 30 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்து இருக்கிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை