அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள கொரோனா பற்றிய தகவல்.....!
Jun 07, 2020 366 views Posted By : YarlSri TV
அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள கொரோனா பற்றிய தகவல்.....!
இந்தியாவிலும், சீனாவிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும், சீனாவில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மைனே மாகாணத்தில் உள்ள பியூரிட்டன் தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் பேசியதாவது,
அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 40 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனை நடந்துள்ளது. தென்கொரியாவிலோ 30 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்து இருக்கிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.
-
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது
-
நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago