முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Jun 01, 2020 276 views Posted By : YarlSri TV
முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரரான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதத் தொடக்கத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சையை முடித்துக் கொண்டு சாலைமார்க்கமாக 2,400 கிலோமீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊரான மணிப்பூருக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு கிளம்பிய போது அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால் மணிப்பூருக்கு வந்தடைந்ததும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது’ என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 1998-ம் ஆண்டு பாங்காங் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்திய 41 வயதான டிங்கோ சிங் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago