நேற்று மட்டுமே 2,20,298 பேர் அமெரிக்காவில் புதிய நோயாளிகளாக அதிகரித்து விட்டனர்!
Dec 13, 2020 242 views Posted By : YarlSri TV
நேற்று மட்டுமே 2,20,298 பேர் அமெரிக்காவில் புதிய நோயாளிகளாக அதிகரித்து விட்டனர்!
உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு நடுநடுங்க வைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 884 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரத்து 871 நபர்கள்.
நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 10,758 பேர் உலகளவில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,00,05,979 பேர்.
அமெரிக்காவில் 1,65,49,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்படிருக்கிறார்கள். நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அதேபோல தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 2,500 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
நேற்று மட்டுமே 2,20,298 பேர் அமெரிக்காவில் புதிய நோயாளிகளாக அதிகரித்து விட்டனர். மேலும், நேறு மட்டுமே அமெரிக்காவில் 2,309 பேர் மரணமடைந்துள்ளனர். இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை3,05,082 பேர்.
கலிபோர்னியா, டெக்ஸாஸ், ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே கொரோனா பாதிப்பில் முன்னிலையில் இருப்பவை. ஆனால், அதிக மரணங்கள் நடந்த மாகாணம் நியூயார்க்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago