Skip to main content

பிரேத பரிசோதனையில் கொரோனா இருப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல்....!

Jun 05, 2020 571 views Posted By : YarlSri TV
Image

பிரேத பரிசோதனையில் கொரோனா இருப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல்....! 

அமெரிக்காவில் பொலிஸாரினால் கொலைசெய்யப்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.



ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் திங்கட்கிழமை 20 பக்கம் கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தாரின் அனுமதியுடன் வெளியிட்டது.



அந்த அறிக்கையில் அவர் பொலிஸாரினால் தாக்குதலினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அது ஒரு கொலை எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொல்லப்படுவதற்கு முன் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.



ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா நோய்த்தொற்றுக்கும் அவரது மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை