கனடாவில் தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்ட நிர்வாண மனிதன்.....!
May 29, 2020 333 views Posted By : YarlSri TV
கனடாவில் தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்ட நிர்வாண மனிதன்.....!
கனடாவில் நிவாண மனிதன் ஒருவர் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுபட்டதைக் கண்ணால் கண்டதாக பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் Okanagan பகுதியில் வாழும் Dianne Clark என்ற பெண்மணி வாழ்க்கையில் என்னென்னவோ பார்த்திருகிறேன், இப்படி ஒரு அட்டூழியத்தை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.
நேற்று மதியம் யாரோ ஒருவருடைய வேன் ஒன்றைத் திருடி, தாறுமாறாக ஓட்டிக்கொண்டுவந்த ஒரு நிர்வாண மனிதன், தீயணைப்பதற்கு பயன்படுத்தும் பெரிய தண்ணீர்க்குழாய் ஒன்றில் சென்று மோதியிருக்கிறார்.
அந்த குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க, யாரைப்பற்றியும் கவலைப்படாமல், வேனிலிருந்து இறங்கி நிர்வாணமாகவே அந்த தண்ணீரில் குளித்திருகிறார்.
பின்னர், மீண்டும் வேனை எடுத்துக்கொண்டு படு வேகமாக மலைப்பாதை ஒன்றின் மீது ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
அவர் தண்ணீர்க்குழாயை உடைத்ததால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது. பின்னர் அநாதரவாக விடப்பட்டிருந்த அந்த வேன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த நபரை பிடித்த பொலிசார், அவரது உடலில் காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
மேலும், அவருக்கு ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா என விசாரித்து வருகிறார்கள்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago