Skip to main content

ஜூன் 1 முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன....!

May 31, 2020 368 views Posted By : YarlSri TV
Image

ஜூன் 1 முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன....! 

நாளை முதல் 33 ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. குறித்த ரயில்களில் பயணிப்பதற்கென 20 ஆயிரம் பேர் அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாளை முதல் ஜுன் 3ம் திகதி வரை குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபடுமென அவர் குறிப்பிட்டார்.



அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரயில் நிலையங்களினூடாக ரயில் அனுமதி பத்திரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவை கருதி தொழிலுக்கு அழைக்கப்பட்டுள்ள நபர்கள் அவர்களுக்கு தேவையான பயண அனுமதிச்சீட்டை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தவிர்த்து, சுகாதார வழிமுறைகளுக்கமைய உரிய முறையில் பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை