இங்கிலாந்து ஓட்டலில் மர்ம மரணம் அடைந்த இந்தியா டாக்டர் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை
May 31, 2020 330 views Posted By : YarlSri TV
இங்கிலாந்து ஓட்டலில் மர்ம மரணம் அடைந்த இந்தியா டாக்டர் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை
இங்கிலாந்தில் பணிபுரியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட டாக்டர் ராஜேஷ் குபதா அங்குள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் குப்தா கடந்த 2006ல் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.பெர்கஷயர் கவுண்டியில் உள்ள தேசிய சுகாதாரத்துறையால் நடத்தப்படும் வெக்ஸ்கம் பார்க் மருத்துவமனையில் ராஜேஷ் பணிபுரிந்து வந்தார்.ராஜேஷுக்கு மனைவியும், மகனும் உள்ள நிலையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்தாரை பிரிந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டு அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓட்டல் அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.இது குறித்து ஃப்ரிம்லி ஹெல்த் என்.எச்.எஸ். அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.தற்போதைய நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட டாக்டராக அவர் இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago