ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!
May 24, 2020 306 views Posted By : YarlSri TV
ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!
ஜெர்மனியில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த மே 10 ஆம் திகதி மதவழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தான் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.
இதனால் முடக்கத்தை தளர்த்தி மதவழிபாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியது.
இதுவரை ஜெர்மனியில் 179,986 தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,366 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் யாழ்மாவட்டச்செயலகத்தின்ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது!
-
ஈரான் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இரு கிரேன்களை வழங்கியது இந்தியா!
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐந்து பேர் கைது!
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago