90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பி வைத்த டைரக்டர்
May 24, 2020 256 views Posted By : YarlSri TV
90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பி வைத்த டைரக்டர்
பிரசாந்த்-சினேகா நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர், சுசி கணேசன். பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 ஆகிய படங்களையும் இவர் டைரக்டு செய்து இருக்கிறார். தற்போது மும்பையில் தங்கியிருந்து சில இந்தி படங்களை இயக்கி வருகிறார்.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த வேளையில், மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 90 தமிழர்கள் ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவித்துக்கொண்டிருந்தார்கள். இதுபற்றி அறிந்த டைரக்டர் சுசி கணேசன் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் உதவியுடன், அந்த 90 தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்து இருக்கிறார்.
‘ஐ.ஏ.எஸ்.’ என்பது கவர்ச்சியான பதவி அல்ல...களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த சம்பவம், இது. அன்பழகனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார், சுசி கணேசன்!

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago