42 வயதில் பிரபல பாடகியுடன் காதலில் விழுந்த நடிகர்! இணையத்தில் கசிந்த புகைப்படம்
Mar 05, 2022 71 views Posted By : YarlSri TV
42 வயதில் பிரபல பாடகியுடன் காதலில் விழுந்த நடிகர்! இணையத்தில் கசிந்த புகைப்படம்
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் தற்போது படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.
கங்கை அமரனின் இளைய மகனான இவர் 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
இதுவரை நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு கமெண்ட் அடித்து வந்த பிரேம்ஜி தற்போது பிரபல பாடகி ஒருவருடன் காதலில் விழுந்திருப்பதாக தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடிய வினைதாவை பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago