தென்னாப்பிரிக்கா, நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகள் வாங்கப்படுகின்றன!
Sep 19, 2022 70 views Posted By : YarlSri TV
தென்னாப்பிரிக்கா, நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகள் வாங்கப்படுகின்றன!
தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகளை இந்தியா வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமிபியாவில் இருந்து பெறப்பட்ட 8 சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேவுள்ள குனோ உயிரியியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.
நமிபியாவிலிருந்து இந்தியாவுக்கு அவற்றை கொண்டு வரும் பணியை ஒருங்கிணைத்த சிவிங்கி புலி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் லோரி மார்க்கர் நமிபியாவிடம் இருந்து மேலும் 2 சிவிங்கி புலிகள் பெறப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் தென்னாப்பிரிக்கா நாட்டிடம் இருந்து சிவிங்கி புலிகளை வாங்குவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லோரி மார்க்கர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago