அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது
May 26, 2020 282 views Posted By : YarlSri TV
அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது
புதுடெல்லி:
தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ளகுடிசை பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 12.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது இது குறித்து தகவல் அறிந்ததும்
நகரில் உள்ள 28 க்கும் மேற்பட்டதீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்றுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிகாலை 3:40 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் சுமார் 1500 குடிசைகள் எரிந்து சாமபலாகின. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர். அரசாங்கம் சார்பில் தற்போது இழப்பு மதிப்பிடப்படுகிறது.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறும்போது துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அனைத்து காவல்துறை ஊழியர்களும் உடனடியாக இங்கு வந்தனர். சுமார் 1,000-1,200 குடிசைகள் தீயில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago